Friday, August 13, 2010

நானே எழுதினது

இல்லை என்றாள்.
இனிமேல் இல்லை என்றேன்,
தோல்விக்கு பின் தோழியான என் தேவதையைப் பார்த்து....

மெல்ல சிரித்து, உள்ளே அழும் வேதனை....
காதலிக்கும் காதலிக்கும் தெரியவில்லை;
கடவுளுக்கும் தெரியவில்லை.

அழகான அமைதியிலும், எரிகின்ற எரிமலையாய் மனம்...
அழியாத காதல் அழிக்கின்ற காதல் ஆனதென்ன!!!

No comments:

Post a Comment